கலைஞர் தொல்லைகாட்சியின் டான்ஸ் மாஸ்டர் கலாவைக் கலைஞர் கண்டித்தாராம். விசய டிவில வந்த டான்ஸ் புரோக்கிறாமில தமிழநாடே கட்டுடுண்போன கடுப்புலதான் கலைஞர் இவ்வாறு கண்டித்தாராம்.
இதனால் அவசரமாக குஸ்பு ரம்பா கலா ஆகியோர் அடுத்த கட்ட நடவடிக்கையிலயும், பயிற்சிலயும் இருகாங்களாம்.
செய்தி
கலா மாஸ்டருக்கு கலைஞர் கடுங் கண்டனம்.
Posted by
குழவி
at
4
comments
கருணாநிதி, சீமான், ஜனநாயகம்
Posted by
குழவி
at
3
comments
Labels: அரசியல், கருத்துப்படம், கலைஞர், கும்மி, புலி எதிர்ப்பு
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கலைஞர்
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்... முதல் முறையாக.. உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்..
Posted by
குழவி
at
2
comments
Labels: கருத்துப்படம், கலைஞர், கும்மி, வீடீயோ
தமிழ்மணத்துக்கு ஆபத்து
சந்தர்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் தமிழ்மணத்திரட்டியை ஒருவித அடையாளப்படுத்தலுக்குள் கொண்டு வருவது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. இப்போது ஒரு சிறு மாற்றம். முன்னர் இந்த வேலையைச் செய்தவர்கள் திராவிட எதிர்ப்பாளர்கள். இப்போ செய்ய முனைபவர்கள் பெரியாரியமும் திராவிடமும் பேசும் பகுத்தறியாப் பகுத்தறிவுவாதிகள். கதை எப்படிப்போகுதென்று பார்க்கின்றீர்களா?
சுகுணாதிவாகரின் பதிவில் அனானியாக:
இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதி ர்ச்சியடைய வைத்தது. ஜீன் 14 ந்தேதி பாரீசில் தந்தை பெ ரியாருக்காக விழா எடுக்க முயற்சித்து கனிமொழி சத்தியராஜ் கி.வீரமணி வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அவ ர்களும் வரஒத்துக் கொண்டிருந்தார்கள். மண்டபம் கூட ஏற்பாடு செய்துவிட்டேன். இதை அறிந்த இயக்க ஆட்கள் விழா செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதை அரசியலாக்கவும் முற்பட்டார்கள். அதில் இயக்கம் குறித்து சில கலை நிகழ்ச்சியை வைக்க விருப்பப்பட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். அதனால் பலவகையில் நிர்பந்திக்க முற்பட்டார்கள். இதில் என்னை எரிச்சல் படுத்திய விஷயம் தமிழ்நாட்டில் இருந்து அதற்கு ஆதரவு தர சொல்லியது தான். அப்படியென்றால் என் அமைப்பின் முலமாக அதை செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். தமிழ்மண பிரச்சனை கூட அசியல் தான்.என்னுடைய செயல்பாடுகளும் அவ ர்களுக்கு ஆதரவாக செயல்படாததாலும் கோணேஸ்வ ரி கவிதையும் தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றியது. தமிழ்மணம் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. பெய ரிலி இயக்க ஆள். (நிறைய விடயங்கள் சொல்ல இருக்கிறது தோழ ர் எனக்கு எழுத நேரமில்லை. முக்கிய வேளை இருக்கு)
ஓசை செல்லாவின் அனுப்பாவை பதிவில் தமிழிச்சியாக
முதலில் நீங்கள் யார்? புதியதாக புகுந்திருக்கும் நிர்வாகிகள் அனைவரும் தமிழ்மணம் மூலம் இயங்கும் பதிவர்களிடம் புகைப்படத்துடன் அறிமுகம் செய்ய முடிமா?
இன்னொன்று தமிழ்மணத்தில் இடது பக்க ஓரத்தில் சின்னதா படம் போட்டுக் கொண்டிருப்பீர்களே! அதான் எல்.டி.டி.ஈ சம்பந்தமான படக்காட்டசிகள்! அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள் திரட்டியை நீங்கள் நிர்வகிப்பதால் என்ன வேண்டுமானாலும் புடுங்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. அமெரிக்க சட்டத் திட்டத்தின்படி இயங்கும் திரட்டி தான் தமிழ்மணம்.
இந்தப்பின்னூட்டக் கருத்துக்கள் எந்தவிதமான புரிதலில் வைக்கப்பட்டிருந்தாலும், இது இணையத்தில் வைக்கப்பட்டிருப்பவை. இவை தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ் மணத்திரட்டிக்கு நிச்சயம் ஆரோக்கியம் தருவதாகவல்லாது, ஆபத்தினைச் சேர்ப்பதாகவே அமையும். முன்பு யாரோ செய்ய நினைத்ததை, இப்போ அதற்கு மாறானவர்கள் செய்வது வேடிக்கை. அப்படிப்பார்ப்பதற்கோ, அடித்துக் கும்மி கொட்டுவதற்கோ, உரிய நேரம் இதுவல்ல. உலகெங்கும் சிறிலங்கா அரசு திட்டமிட்டு தமிழர் தொடர்பூடகங்களை அழித்து வருகின்றது. இந்தச் சூழலில் பெரும்போக்காக, விளையாட்டாகச் சொல்லிவிட்டுப்போகும் இத்தகைய வரிகளே நாளை தமிழ்மணத்துக்கு வினையாகலாம்.
Posted by
குழவி
at
3
comments
Labels: அரசியல், கும்மி, வலைஅரசியல்
தமிழ்மணத்தில் தெரிவது..
Posted by
குழவி
at
7
comments
Labels: கருத்துப்படம், கும்மி, புலி, பூனை, மொக்கை, விளம்பரம்
சும்மா சும்மா
சும்மா ஒரு சுகம் விசாரிக்கத்தான் :)))))))
Posted by
குழவி
at
0
comments
Labels: கும்மி, மொக்கை, வலைஅரசியல்
உள்குத்து, வெளிக்குத்து, பாதுகாப்பு.



Posted by
குழவி
at
2
comments
Labels: கும்மி, மொக்கை, வலைஅரசியல்
தமிழ்மணமும் குரு(இ)டர்களும்
Posted by
குழவி
at
10
comments
Labels: கருத்துப்படம், கும்மி, செய்தி விமர்சனம்
விளம்பர சேவை (காசு பார்க்கலாம்)
குழவிக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அன்மையில் புதிய தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆயிட்டார். முதல் மாதத்தில் நிகரலாபம் கூடக் கண்டாக தொலைபேசியில் சொன்னார். இதைக் கேட்டதும், குழவிக்கும் தொழிலதிபர் ஆகும் ஆசை வந்திட்டுது. என்ன செய்யலாம் என்று யோசித்து பிடித்ததுதான் இந்த ஐடியா.
வலைப்பதிவே வாழ்வாகக் கிடக்கும் என்னைப் போன்ற வேலைவட்டி இல்லாததுகளுக்கு வேறென்ன செய்ய முடியும். அதனால் வலைப்பதிவிலிலேய சம்பாதிக்க முடிவு பண்ணியாச்சு.
உங்களுக்குத் தேவையான, ,தேவை, தேடப்படுதல், கானவில்லை, படவிளம்பரம், வீடியோ விளம்பரம், ஒலிப்பதிவு விளம்பரம், என அனைத்துவகை விளம்பரங்களும், குறைந்த கட்டணத்தில் வலைப்பதிவுலகில் செய்துதரப்படும். எம்மூலம் விளம்பரம் செய்வோருக்கு தேவையான (பன்னி, கழுதை, நாய், கோழி, குரங்கு, கடவுளர்) படங்கள் பலவித வடிவத்தில் இலவசமாக வழங்கப்படும். அவை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றியும் தரப்படும்.
தொடர்புகளுக்கு:
விவரம் தெரியாதவன் விளம்பர சேவை.
வீனாய் போனவன் அவென்யு
பாரீஸ் புறநகர்.
பிரான்சு.
Posted by
குழவி
at
9
comments
இதுதான் நடந்தது. வீடியோ கிடைத்தது.
இந்த வீடியோ கிடைக்கும் வரைக்கும் நம்பமுடியாமல்தான் இருந்தது. செய்தியை அறிந்த போது, இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட எண்ணினோம். ஆனாலும் நடந்துதானே இருக்கிறது என்பதை வீடியோ சாட்சிப்படுத்துகிறதே. என்ன நடந்தது? என்பதை புலனாய்வு செய்த நமது நிருபர் அனுப்பியிருக்கும் வீடியோப் பதிவுகள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.
தமிழ்வலைப்பதிவுலகிலும், தமிழ்மணத்திலும், தன் எழுத்துக்களால் தனித்துவமான ஒரு இடத்தை நண்பர்களிடத்தில் பெற்றிருந்தவர், சாரல் வலைப்பதிவினை எழுதும் சயந்தன். இவர் சிலகாலங்களின் முன் ஒரு பதிவுக்காக தன் வீட்டுப்பூனையை படமெடுத்துப்போட்டிருந்தார். (அந்தப்படப்பின் போதே பூனை புறுபுறுத்துக் கொண்டுதானிருந்தது)அதற்குப்பின் அதை வீடியோப் படமெடுத்தும் போட்டிருக்கிறார். ( என்ன விவரம கெட்ட மனுசன் என்டு பாருங்கள். தன்னைப்படமெடுத்துப் போட்டால் அல்லவா பிரபலம் ஆகலாம். அதுக்காக ஆளாளுக்கு எப்பிடி வலைப்பதிவுகளில அலையினம் என்டதைப் பாத்த பிறகாகவது திருந்த வேண்டாமா? அதைவிட்டிட்டு.. சரி அதைவிடுவம் ) இந்நிலையில்தான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது.
ஏற்கனவே பூனைக்கும் அவருக்கும் இருந்த முறுகல் முற்றியபோது, நடந்தது ஒரு சோகம். வீடியோவில் பாருங்கள்.
செய்வதை செய்துவிட்டு, பூனை தப்பியோடியது வீடியோவில் தெரிகிறது. ஆனால் சயந்தனுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இவ்வீடியோவில் விளக்கமாகப் பெறமுடியவில்லை. அதனால் மீளவும் எமது புலனாய்வு நிருபர் மேலதிக விபரங்களைப் பெற்றுவரச் சென்றிருக்கின்றார், விரைவில் மேலதிக தகவல்களோடு சந்திக்கின்றோம்.
Posted by
குழவி
at
8
comments
என்ன நடந்தது? - பரபர வீடியோ -
இரண்டு சக்திகளுக்கிடையில் நடந்த ஒரு பெரும் இழுபறிச்சண்டையின் வீடியோப்பதிவு. எமது பரபர பாப்பராசி நிருபர் பதிவு செய்த இச்சண்டைக் காட்சிகளின் முழு விபரம் விரைவில். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே.
Posted by
குழவி
at
8
comments
தலித் மாநாட்டில் நடந்தது என்ன?
புலம்பெயர்ந்து வாழும் உங்களுக்கு இருக்கும் ஆவல், எங்களுக்கு இருக்காதா? . யாராவது அங்க என்ன நடந்தென்டு கொஞ்சம் சொல்லுங்கப்பா. மண்டைக்குத்து தாங்க முடியேல்ல.
Posted by
குழவி
at
14
comments







