Showing posts with label ஈழத்துச் சோகம். Show all posts
Showing posts with label ஈழத்துச் சோகம். Show all posts
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி,சோனியா?



இந்தியன் கொடுத்த ஆயுதம், இந்தியன் கொடுத்த ஆதரவு, எங்கள் தமிழ் உறவுகளை எவ்வாறு ஆக்கியது என்று பார்த்து மகிழுங்கள். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் கருணாநிதி? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சோனியா? தமிழக உறவுகளே உங்கள் உடம்பில் ஓடுவது உண்மையான தமிழ இரத்தமென்றால் இதற்கு நல்ல தீர்ப்புச் சொல்லுங்கள். நேற்று நள்ளிரவ முதல் நடக்கும் இனப்படுகொலையில் பலியாகும் ஈழத்து உறவுகள்
Posted by
குழவி
at
5
comments
Labels: ஈழத்துச் சோகம், கலைஞர், புலி எதிர்ப்பு
Subscribe to:
Posts (Atom)
