மதியம் வெள்ளி, நவம்பர் 30, 2007

வலைப்பதிவர் = ஐ.நா.சபை


மதியம் செவ்வாய், நவம்பர் 27, 2007

புலிகளின்குரல் வானொலி நிலையம் மீது விமானத் தாக்குதல்

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒலிபரப்பாவதற்கு 30 நிமிடங்கள் முன் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா விமானப்படை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மேலதிக செய்திகளுக்கு

http://www.puthinam.com/full.php?225Vo6203mcYA2e2OA4c3b366DX4d371e2cc0Umy4d4eyOAca0bMMHde

ஆயினும் குறித்த நேரத்தில், தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒலிபரப்பாகியது. உரையைக் கேட்க

http://www.pulikalinkural.com/

http://tamileelaradio.com//maaveera/player/index.htm

மதியம் திங்கள், நவம்பர் 19, 2007

கொடுத்து வைச்சவங்க


கொடுத்து வைச்சவங்க. இப்படி நிம்மதியா இருக்கிறாங்க. நமக்கு தட்டுக்கழுவி நாரி முறியுது. இப்பிடி எங்கனாச்சும் வேலை கெடைக்குமுன்னா பேசாம நாமளும் போய் குந்திக்கலாமுன்னு இருக்கேன். தெரிஞ்சா சொல்லுங்கப்பா


மதியம் செவ்வாய், நவம்பர் 6, 2007

கெட்டிக்காறன் புழுகு


'கெட்டிக்காறன் புழுகு எட்டு நாளைக்கு' என்டு எங்கட ஊரில சொல்லிறவ.

இப்ப அதுக்கு என்ன என்டிறியளோ?


தமிழ்ச்செல்வன தாங்க இனங்கண்டுதான் தாக்கினதென்டு 02.11.07 ல சொன்ன சிறிலங்கா அரசின்ர பாதுகாப்பு அமைச்சு, நாலு நாளில ( 06.11.07) பிளேட்ட மாத்தி, தாங்க தமிழ்ச்செல்வனத்தாக்கேல்லையாம். ஆனா புலித்தலைவர்கள் இருக்கினமென்ட தகவல் கிடைச்சதனாலதானாம் தாக்கினவை.


இது என்ன கதையென்டு விளங்கேல்ல. ஆருக்கும் விளங்கினா கொஞ்சம் சொல்லுங்கோ..

மதியம் திங்கள், நவம்பர் 5, 2007

மரணத் தீயும், மாரித்தவளைகளும்.